1. தெய்வீக மூலிகை என போற்றப்படும் எருக்கு வளமற்ற நிலங்கள்
பராமரிக்கப்படாத வயல்கள் , சாலைஓரங்கள் , சுடுகாடு என எங்கும் விளையும்.
2. பனிரெண்டு ஆண்டுகள் வரை மழையே இல்லாவிட்டாலும் கூட உயிர் வாழும் ஆற்றல் கொண்டது.
3. எருக்கின் இலை பூ, பட்டை, வேர் , என அனைத்திலும் மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
இதன் இலை விஷ முறிவுக்கு பயன்படுகிறது .
4. 10 கிராம் இஞ்சி , வெள்ளெருக்கு பூக்கள் , 6 மிளகு ஆகியவற்றை நசுக்கி 1/2 லிட்டர் தண்ணீரில் போட்டு , 1/4 லிட்டர் ஆகும் வரை சுண்ட காய்ச்சி தினமும் இரண்டு வேலை குடித்து வந்தால் இரைப்பு குறையும்.
5. எருக்கன் பூவை காயவைத்து பொடியாக்கி கொள்ளவேண்டும். இந்த பொடியில் 200 கிராம் எடுத்து சிறது சர்க்கரை சேர்த்து இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால் பால்வினை நோய், தொழு நோய் குணமாகும்.
6. எருக்கன் பூக்கள் ஆஸ்துமாவை விரட்டும் அருமருந்து .
No comments:
Post a Comment