1. பசி எடுக்காதவர்கள் இந்த கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து உணவில் சேர்த்து வந்தால் பசி தானாக எடுக்கும்.
2. இதனால் தலை பாரம், உடல் வலி , ஆகியவை நீங்கும்.
3. துளசி சாரும் தூதுவளை சாரும் சேர்த்து , 1 டம்ளர் பாலில் கலந்து ஒரு வரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய், சளி , நீங்கும்.
4. இந்த கீரை முக வசீகரம் , புத்தி தெளிவு உண்டாக்க கூடியது.
5. வாய்வு நோய்களையும் சீர் படுத்த கூடியது தூது வளை .
No comments:
Post a Comment