Saturday, 22 September 2018

தூது வளையின் மருத்துவ குணங்கள் tamil maruthuva kurippu/nature health tips in tamil



1. பசி எடுக்காதவர்கள்  இந்த கீரையை நெய் விட்டு வதக்கி அரைத்து  உணவில் சேர்த்து வந்தால் பசி தானாக எடுக்கும்.


2. இதனால் தலை பாரம், உடல் வலி , ஆகியவை நீங்கும்.

3.  துளசி சாரும் தூதுவளை  சாரும் சேர்த்து , 1 டம்ளர் பாலில் கலந்து ஒரு வரம் அருந்தி வந்தால் ஆஸ்துமா நோய், சளி , நீங்கும்.

4.  இந்த கீரை முக வசீகரம் ,  புத்தி தெளிவு உண்டாக்க கூடியது.

5.  வாய்வு நோய்களையும் சீர் படுத்த கூடியது தூது வளை .

No comments:

Post a Comment