அன்றாட உணவு வகைகள்
பூமிக்கடியில் உற்பத்தியாகுவன
பீட்ரூட்:
பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக்குணங்கள்:
பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.
முள்ளங்கி:
முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.
முள்ளங்கியின் வகைகள்:
சிவப்பு முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கி
மருத்துவக்குணங்கள்:
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.
சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.
கேரட்:
காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.
மருத்துவக்குணங்கள்:
கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.
இஞ்சி:
இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.
மருத்துவக்குணங்கள்:
1.இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
2.இஞ்சிப் பசியைத் தூண்டும்.
3.அஜீரணத்தை போக்கும்.
4.கபத்தைக் குணப்படுத்தும்.
5.ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.
6.அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.
மருத்துவக்குணங்கள்:
உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.
மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.
கருணைக்கிழங்கு:
கருணைக்கிழங்கின் வேறு பெயர்கள் காறாக்கருணை மற்றும் சேனைக்கிழங்கு ஆகும்.
மருத்துவக்குணங்கள்:
கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்
மேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
குறிப்பு:
கருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.
பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவக்குணங்களை உணர்ந்து அவற்றை நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.
சோம்பு:
1. சோம்பு மெலிந்த தோற்றமுடைய செடி ஆகும். இதனை கிரேக்க மொழியில் ”மெலிந்தது” என்பர்.
2. ரோமானியர் வைக்கோல் போன்ற இலேசான கனமுள்ள செடி என்னும் கருத்தைக்கொண்டு “ஃபென்னல்” என்னும் சொல்லால் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
3.”பெருஞ்சீரகம்” என்ற மறுபெயரும் உண்டு. இதன் கன்னடப்பெயர் ”டோட்டா சோம்பு”, ஹிந்திப்பெயர் ”சோம்ப்”.
இத்தகைய பெயர்களை உடைய சோம்பானது மருத்துவக்குணங்களையும் பெற்றுள்ளது.
அவற்றில் ஒன்றுதான் குழந்தை மருத்துவம். குழந்தையின் உடலமைப்பும், நோய்களும் தனித்தன்மை வாய்ந்தது.
”ஆண்டிபயோடிக்” போன்ற கிருமி கொல்லும் மருந்துகளை குழந்தைகளின் உடல் அதிக அளவில் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் உடல் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த சோம்பானது குழந்தைகளின் ஜீரண பிணிகளுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.
சோம்பு கஷாயம் கண்களை சுத்தம் செய்யும் லோஷனாக பயன்படுகிறது. இதனை உட்கொண்டால் கண்கள் பலப்படும்.
4. நீரழிவு நோய்க்கு இவை துணை மருந்தாக உள்ளது. குழந்தை மருத்துவ துறையில் கண் மருத்துவத்திற்கு நேரடியாகவும், நீரழிவு சிகி்ச்சையில் துணையாகவும் சோம்பு பயன்படுகிறது.
சோம்பின் விதைகளும், வேர்களும் உணவு வகைகள் மற்றும் பானங்களில் அதிகம் பயன்படுத்தினால் பருமனிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
5. மத்திய தரைக்கடலிலிருந்து இந்தியா வரை சோம்பு பரவலாக பயிராகிறது.ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் சிறிய பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்கள் இனிய தோற்றமளிக்கும். இதனை வைத்து தோட்டத்தையும், பாதைகளையும் அழகுப்படுத்தலாம்.
சோம்பு விதையில் ஆவியாகும் தைலச்சத்து முக்கியமான பொருள். அனீதோல், சோம்பு ஃபென்கோன் முதலியவை அதி்ல் அடங்கியுள்ளன.
மேலும் டி- பினைன், பெல்லாண்ட்ரின், அனிஸிக் அமிலம், அனிஸிக் ஆல்டிஹைட், லிமோனின் முதலிய பொருள்கள் உள்ளன. அனீதோல் 60 சதவீதமும், ஃபெனிகோன் 20 சதவீதமும், புரதம் 20 சதவீதமும் உள்ளன.
இவைகள் சோம்பில் மணத்தையும், சுவையையும் ஏற்படுத்துகின்ற
பூமிக்கடியில் உற்பத்தியாகுவன
பீட்ரூட்:
பீட்ரூட் ஆனது ஒருவகை கிழங்கு ஆகும். இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு அல்லது அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர்.
மருத்துவக்குணங்கள்:
பீட்ரூட் ஆனது மலச்சிக்கலைக் குணப்படுத்தும்.
உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும்.
உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
![]() |
vegtables |
கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிகவும் நல்லது.
இரத்த அழுத்தத்தை குறைக்கும்.
எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கிறது.
மேலும் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்கிறது.
முள்ளங்கி:
முள்ளங்கியானது கசப்பு தன்மை வாய்ந்தது. இதனை சமைக்கும்போது ஒருவிதமான வாடை உண்டாகும். எனவே இதனை யாரும் விரும்புவதில்லை. இருந்தாலும் இதன் மருத்துவகுணங்களை உணர்ந்து இதனை பயன்படுத்துவோர் பலர்.
முள்ளங்கியின் வகைகள்:
சிவப்பு முள்ளங்கி
வெள்ளை முள்ளங்கி
மருத்துவக்குணங்கள்:
முள்ளங்கியானது தொண்டை சம்பந்தமான நோய்களை குணமாக்குவதோடு குரலை இனிமையாக மாற்றுகிறது.
முள்ளங்கி பசியை தூண்டுகிறது. மூத்திரக்காயில் உண்டாகும் கற்களை இவை கரைய செய்கின்றன.
சிறுநீர் அடைப்பை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
மேலும் வெட்டை நோய், முடி உதிர்தல் ஆகியவற்றை குணப்படுத்த வல்லது.
முள்ளங்கி சூப்பு நரம்பு சுருள்களை நீக்கும்.
அதிக நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ள முள்ளங்கியானது உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துகளும், தாது உப்புகளும் பெற்றுள்ளன.
கேரட்:
காய்கறிகளிலேயே கேரட் மிகவும் சுவையான காய்கறியாகும்.குழந்தைகளுக்கு கேரட் என்றால் மிகவும் பிடிக்கும்.
மருத்துவக்குணங்கள்:
கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் “ஏ” வைட்டமின் “கே”, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.
மேலும் ஆய்வின் மூலம் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கேரட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் மார்பகம், கல்லீரல், குடல் புற்றநோய் மற்றும் மாலைக்கண்நோய் வருவதை தடுக்கலாம்.
கேரட் சாப்பிடுவதால் கண் பார்வை கூர்மையாகும்.
இஞ்சி:
இஞ்சியானது சமையலில் சேர்க்கப்படும் முக்கியமான ஒன்று. குழம்பு, துவையல், வடை ஆகியவற்றில் இஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.
மருத்துவக்குணங்கள்:
1.இஞ்சியானது இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
2.இஞ்சிப் பசியைத் தூண்டும்.
3.அஜீரணத்தை போக்கும்.
4.கபத்தைக் குணப்படுத்தும்.
5.ஈரலில் உள்ள கட்டுகளை கட்டுப்படுத்தும்.
6.அஜீரணத்தால் ஏற்படும் பேதியைக் குணப்படுத்த வல்லது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு குளிர்பிரதேசங்களில் அதிகம் பயிராகிறது. உருளைக்கிழங்கானது வாயு மற்றும் எடையைக் கூட்டுவதால் சமையலின் போது இஞ்சி, புதினா அல்லது எலுமிச்சம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்.
மருத்துவக்குணங்கள்:
உருளைக்கிழங்கில் உடலிற்கு வெப்பம் தரும் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து அதிகம் உள்ளது.
மாவுச்சத்து அதிகம் உள்ளதால் இவை அடிவயிறு மற்றும் இரைப்பையில் உள்ள குழாய்களில் வீங்குவதையும் அவற்றில் நச்சுநீர் தேங்குவதையும் குணமாக்குகிறது.
மேலும் உருளைக்கிழங்கில் அதிக கலோரிகள், வைட்டமின்கள், தாது உப்புகள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளது.
கருணைக்கிழங்கு:
கருணைக்கிழங்கின் வேறு பெயர்கள் காறாக்கருணை மற்றும் சேனைக்கிழங்கு ஆகும்.
மருத்துவக்குணங்கள்:
கருணைக்கிழங்கை உண்பதால் கபம், வாதம், இரத்த மூலம், முளை மூலம் ஆகியவற்றை குணப்படுத்தும்
மேலும் கருணைக்கிழங்கு பசியை தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.
குறிப்பு:
கருணைக்கிழங்கை சமைக்கும்போது சிறிது புளி சேர்த்து சமைத்தால் நமநமப்புத் தன்மை நீங்கும்.
பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகளின் மருத்துவக்குணங்களை உணர்ந்து அவற்றை நம் அன்றாட உணவில் பயன்படுத்துவோம். ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.
சோம்பு:
1. சோம்பு மெலிந்த தோற்றமுடைய செடி ஆகும். இதனை கிரேக்க மொழியில் ”மெலிந்தது” என்பர்.
2. ரோமானியர் வைக்கோல் போன்ற இலேசான கனமுள்ள செடி என்னும் கருத்தைக்கொண்டு “ஃபென்னல்” என்னும் சொல்லால் ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்.
3.”பெருஞ்சீரகம்” என்ற மறுபெயரும் உண்டு. இதன் கன்னடப்பெயர் ”டோட்டா சோம்பு”, ஹிந்திப்பெயர் ”சோம்ப்”.
இத்தகைய பெயர்களை உடைய சோம்பானது மருத்துவக்குணங்களையும் பெற்றுள்ளது.
அவற்றில் ஒன்றுதான் குழந்தை மருத்துவம். குழந்தையின் உடலமைப்பும், நோய்களும் தனித்தன்மை வாய்ந்தது.
”ஆண்டிபயோடிக்” போன்ற கிருமி கொல்லும் மருந்துகளை குழந்தைகளின் உடல் அதிக அளவில் ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் உடல் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.
இவ்வாறு தனித்தன்மை வாய்ந்த சோம்பானது குழந்தைகளின் ஜீரண பிணிகளுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய ஒன்றாக உள்ளது.
சோம்பு கஷாயம் கண்களை சுத்தம் செய்யும் லோஷனாக பயன்படுகிறது. இதனை உட்கொண்டால் கண்கள் பலப்படும்.
4. நீரழிவு நோய்க்கு இவை துணை மருந்தாக உள்ளது. குழந்தை மருத்துவ துறையில் கண் மருத்துவத்திற்கு நேரடியாகவும், நீரழிவு சிகி்ச்சையில் துணையாகவும் சோம்பு பயன்படுகிறது.
சோம்பின் விதைகளும், வேர்களும் உணவு வகைகள் மற்றும் பானங்களில் அதிகம் பயன்படுத்தினால் பருமனிலிருந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
5. மத்திய தரைக்கடலிலிருந்து இந்தியா வரை சோம்பு பரவலாக பயிராகிறது.ஐந்து அடி உயரம் வரை வளரக்கூடியது.
இதன் சிறிய பிரகாசமான மஞ்சள் நிறப் பூக்கள் இனிய தோற்றமளிக்கும். இதனை வைத்து தோட்டத்தையும், பாதைகளையும் அழகுப்படுத்தலாம்.
சோம்பு விதையில் ஆவியாகும் தைலச்சத்து முக்கியமான பொருள். அனீதோல், சோம்பு ஃபென்கோன் முதலியவை அதி்ல் அடங்கியுள்ளன.
மேலும் டி- பினைன், பெல்லாண்ட்ரின், அனிஸிக் அமிலம், அனிஸிக் ஆல்டிஹைட், லிமோனின் முதலிய பொருள்கள் உள்ளன. அனீதோல் 60 சதவீதமும், ஃபெனிகோன் 20 சதவீதமும், புரதம் 20 சதவீதமும் உள்ளன.
இவைகள் சோம்பில் மணத்தையும், சுவையையும் ஏற்படுத்துகின்ற
No comments:
Post a Comment